நாமக்கல்லில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி வரையறை தொடர்பானஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீடீரெனகூட்டத்திலிருந்து வெளியேறியதால் அரசியல் கட்சியினரும் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
நாமக்கல்லில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி வரையறை தொடர்பானஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீடீரெனகூட்டத்திலிருந்து வெளியேறியதால் அரசியல் கட்சியினரும் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.